256
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20
உள்ளத் தெழுச்சியும் உவகையோ டூக்கமும்
95 தள்ளா முயற்சியும் தக்கோர் சார்பும்.
(குடிலனும் பலதேவனும் வர)
உண்டேல் ஊழையும் வெல்லுவம். மண்டமர் அடுவதோ அரிது வடிவேல் அரசே!
குடி:
(தனக்குள்)
இப்பரி சாயர சிருப்பது வியப்பே!
தக்கோர் என்றனன் சாற்றிய தென்னோ!
(அழுவதாகப் பாவித்து ஒருபுறம்
ஒதுங்கி முகமறைந்து நிற்க)
ஜீவ: 100
ஏனிது குடில! ஏன்பல தேவ!
குடி:
ஜீவ: குடி:
ஜீவ:
குடி:
ஜீவ:
குடி:
ஜீவ:
ஆனதென்? அமைச்ச! ஆ! ஆ!
அடியேன்.
வருதி இப்புறம்! வருதியென் அருகே! (அழுது)
திருவடிச் சேவையில்...
(ஏங்கி)
செய்தவை அறிவோம்.
ஜனித்தநாள் முதலா...
உழைத்தனை! உண்மை!
105 உடல்பொருள் ஆவி மூன்றையும் ஒருங்கே...
விடுத்தனை. உண்மை. விளம்பலென்?
குடி:
ஜீவ: குடி:
உண்மையில்
பிசகிலன் என்பது...
நிசம்! நிசம்! அறிவோம்!
(விம்மி)
எல்லாம் அறியும் ஈசனே சான்றெனக்கு அல்லால் இல்லை.
மண்டு அமர் - நெருங்கிச் செய்யும் போர்.