உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

189

திருக்க வேண்டியவள். தவறிக் கணிகையர் குலத்தில் பிறந்துவிட்டாள். ஆனால், குலமகள் போலவே வாழ்ந்தாள். மாதவி சிப்பியில் பிறந்த முத்து, சேற்றில் மலர்ந்த செந்தாமரை. சிலப்பதிகாரக் காவியம் இருக்கும் வரையில் அவள் புகழ் நிலைத்திருக்கும்.