இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மருதநில மங்கை33
விருந்து–விருந்தாக; 15. வலி – ஆட்சி ஆணவத்தால்; அலைத்தீவாயோ–வருத்துவாயோ; 16. இணர்–மலர்க்கொத்து; தகை–மிக்க; கா–சோலை, இயன்ற–குறித்த; 17. புகன்று–பாராட்டி; 18. தருக்கிய– நெஞ்சுமகிழ்ந்து கருதியது; தன்னிலள் – தனக்கென ஓர் இயல்புடையளல்லள்; 19. உகுத்து–வீணேகொட்டி: 23. சூழ்ந்தவை–உள்ளம் விரும்பியதை 24. வீழ்ந்தார்– உன்னால் விரும்பப்பட்டவர்.