பக்கம்:மருதநில மங்கை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை33


விருந்து–விருந்தாக; 15. வலி – ஆட்சி ஆணவத்தால்; அலைத்தீவாயோ–வருத்துவாயோ; 16. இணர்–மலர்க்கொத்து; தகை–மிக்க; கா–சோலை, இயன்ற–குறித்த; 17. புகன்று–பாராட்டி; 18. தருக்கிய– நெஞ்சுமகிழ்ந்து கருதியது; தன்னிலள் – தனக்கென ஓர் இயல்புடையளல்லள்; 19. உகுத்து–வீணேகொட்டி: 23. சூழ்ந்தவை–உள்ளம் விரும்பியதை 24. வீழ்ந்தார்– உன்னால் விரும்பப்பட்டவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/35&oldid=1129442" இலிருந்து மீள்விக்கப்பட்டது