பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை மறுமலர்ச்சிக் கவிஞர்கள் என்னும் இந்நால் நான்கு ”ییي கட்டுரைகளைக் கொண்டது. முதல் கட்டுரை மதுரை மருத்துவக் கல்லூரியில் நடந்த பாரதி விழாவில் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கமாகும். அடுத்த இரண்டு கட்டுரைகளும் முறையே செந்தமிழ், அகில இந்திய தந்தி ஊழியர் சங்கச் சிறப்பு மலர் ஆகியவற்றில் வெளிவந்தனவாகும். இருபதாவது நூற்ருண்டில் கவிதை உலகில் ஏற்பட்டுள்ள மறு மலர்ச்சியினை இந்நூலின் துணைகொண்டு ஒரளவு நாம் அறியலாம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இதனைத் தமிழுலகம் ஏற்றருள்வதாக இந்நூலிற்குச் சிறப்புரை வழங்கியுள்ள னது பேராசிரியரும். வ. உ. சி. கல்லூரி முதல்வருமா եւ Վ)I உயர்திரு. அ. சீனிவாச ராகவன் எம். ஏ. அவர்களுக்கும் : இதனை நல்ல முறையில் வெளியிட்டுள்ள சாந்தி நூலக உரிமையாளர் திரு. முத்துராமன் அவர்களுக்கும் நான் என்றென்றும் கடப்பாடுடையேன். f * LD3565) J, : શ્ર. திருமலை முத்துசுவாமி 1–4—60.