பின்னிணைப்பு
293
புகழ் மாலை
திருவள்ளுவ மாலைத் தொகுப்பு
என்றும் புலராது யாணர்நாள் செல்லுகினும்
நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையது.
தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால்.
இறையனார்
கபிலர்
வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார் உள்ளுவ வெல் லாம்அளந்தார் ஓர்ந்து
- பரணர்
தானே முழுதுணர்ந்து தண் தமிழின் வெண்குறளால் ஆனா அறமுதலா அந்நான்கும் - ஏனோருக்(கு)
ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும் வாழிஉல கென்னாற்றும் மற்று.
பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு
தெரிந்து திறந்தொறும் சேரச்
சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல்
வல்லாரார் வள்ளுவரல் லால்.
ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும்
பாயிரத்தி னோடு பகர்ந்ததற்பின்
வாய்க்கேட்க நூலுளவோ மன்னு தமிழ்ப்புலவ ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்.
- நக்கீரர்
—
- அரிசில் கிழார்
- போயொருத்தர்
- நத்தத்தனார்