இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
120
11
மறைமலையம் – 11
கலைகளெல்லாம் அறிந்த தெய்வம்
ஏரணத்தில் இலக்கணத்தில் இலக்கியத்தில் சான்றோர்தம்
இனிய பாவில்
காரணத்தை நுதலிவரும் சிந்தாந்தம் முதலான
கலைகள் தம்மில்
ஆரணத்தைத் தலையாக்கொள் ஆரியத்தில் சங்கதத்தில் ஆங்கி லத்தில்
சீரணைத்த கலைளெலாம் அறிந்ததெய்வம் நீயன்றித்
தெரியக் காணேம்!
பாமணிக் கோவை
- முற்றும் -
புலவர். வீ. உலகவூழியனார்.