இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
4
மறைமலையம் – 11
வளர் தமிழகத்தின் வளமான வாழ்வுக்கு வழிகூறியுள்ளார் ர் அடிகளார்.
எழுச்சிமிகு எழுத்து நாயகர் மறைமலையடிகளார், நூல்கள் வடிவில் பிறர்க்கு எடுத்துக்காட்டாக என்றும் வாழ்வார்; வழி காட்டுவார்.
டாக்டர் நா. செயப்பிரகாசு மறைமலையடிகள் இலக்கியப்படைப்புகள்