இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ம
கருத்தோவியம்
303
செய்யுட்கள் திருஞான சம்பந்தப் பிள்ளையார் புராணத்தும், ஒரு செய்யுள் கலியநாயனார் புராணத்துங் காணப்படுகின்றன வென்று தாமே கூறுதலும், அச்சிட்ட பெரியபுராணப் புத்தகங்களிலும் ஆங்காங்குச் சில பல செய்யுட்கள் ‘வெள்ளிப் பாடல்கள்' எனக் குறிக்கப்பட்டிருத்தலுமே சான்றாமென்ப தூஉம் இதுகாறும் ஆராய்ந்தவாற்றால் நன்கு தெளிவுறுத்தப் பட்டன வென்பது.
கருத்தோவியம்
- முற்றும் -