இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இளைஞர்க்கான இன்றமிழ்
6
181
கருத்தூன்றற்பாலரே யன்றி, எந்நேரமும் நிலையாமையினை நினைந்து மடிந்து வறிதே மண்ணாகற்பாலரல்லரென்க இவ்வரும்பேருண்மை,
“பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்
தாள்வினை யின்மை பழி”
என்னுந் திருக்குறளானும்,
“நல்ல குலமென்றுந் தீய குலமென்றுஞ்
சொல்லள வல்லாற் பொருளில்லை- தொல்சிறப்பின்
ஒண்பொருள் ஒன்றோ தவங்கல்வி ஆள்வினை
என்றிவற்றான் ஆகுங் குலம்
(குறள் 618)
என்னும் நாலடியாரானும் நன்கெடுத்துக் காட்டப்பட்டமை காண்க.