இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
278
மறைமலையம் 19
செவிமடுத்துப் பிழைக்கு நெறி தேடுங்கள்! 'முயற்சியுடையா ரிகழ்ச்சியடையார்' என்னும் ஒளவைப் பிராட்டியார் அருள் மொழி அறிவுரையை நினைவில் வையுங்கள்!
66
'காக முறவு கலந்துண்ணக் கண்டீ ரகண்டா காரசிவ
போக மெனும்பே ரின்பவெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய் ஏகவுருவாய்க் கிடக்குதையோ வின்புற் றிடநா மினியெடுத்த தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாருஞ் செகத்தீரே”
திருச்சிற்றம்பலம்
உரைமணிக்கோவை
- முற்றும் -