5
கவிஞர் அரு.சோமசுந்தரன் வாழ்க்கைக் குறிப்பு
ஈன்ற தாய்: மீனாட்சி தந்தை : முத்துராமன்
மாவட்டம்)
பிறந்த ஊர்: புதுவயல்(இராமநாதபுரம் வளர்ப்புத்தாய் : வள்ளியம்மை;; தந்தை : அருணாச்சலம்;; பிள்ளை வளரச் சென்ற ஊர்: தேவகோட்டை
பிறந்த தேதி: 14-8-1936
உடன்பிறந்தோர்: நால்வர்: 1) தமக்கை சோலை தம்பியர்:
1) ஆண்டான் 2) இராசகோபால் 3) மெய்யப்பன்
திருமணம்: 1954 மே மனைவி பெயர்: நீலா; குழந்தைகள் : பொன்முடி இளவெயினி, மங்கையர்க்கரசி என்னும் புதல்வியர் மூவர் படித்தபள்ளி : தொடக்கக்
கல்வி ஸ்ரீ
வித்தியாசாலை, புதுவயல்.
உயர்நிலைப்பள்ளிக்
கல்வி:
உயர்நிலைப் பள்ளி, கண்டனூர்
சிட்டாளாச்சி
சரசுவதி
நினைவு
கல்லூரிக் கல்வி : அழகப்பா கல்லூரி, காரைக்குடி.
பயிற்சிக் கல்வி: அரசினர் பயிற்சிக் கல்லூரி, (B.T.,) குமாரபாளையம் (சேலம் மாவட்டம்)
ஆதரித்த வள்ளல்: கண்டனூர் வீ.தெ. வீரப்ப செட்டியார்
கவிதைத் தொடக்கம்:
1953 ஆம் ஆண்டில் பள்ளி இறுதி வகுப்பில் படித்த பொழுது தனது முதற் கவிதையினைத் தன்னை ஆதரித்த வள்ளல் பற்றி இயற்றினார்.