பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பறங்கிக் கீற்றைப் போல வானில் தெரியும் நிலாவே- உன்னைப் பக்கு வம்செய் துண்ண லாமோ? சொல்லு நிலாவே. உடைந்து போன கண்ணா டிபோல் இருக்கும் நிலாவே - என் உருவத் தைநீ காட்டு வாயோ? சொல்லு நிலாவே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/120&oldid=859912" இலிருந்து மீள்விக்கப்பட்டது