பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"கெட்ட சுந்தர் பேச்சினால் கெட்டேன்; தாயும் தந்தையும் பட்ட பாடு யாவுமே பயனில் லாமல் போயின.”

என்று சோமு எண்ணினன்; எண்ணி ஏக்கம் கொண்டனன்; கண்ணிர் சொரிய லாயினன்; கால்கள் சோரத் திரும்பினன். 182

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/187&oldid=860019" இலிருந்து மீள்விக்கப்பட்டது