இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
"கெட்ட சுந்தர் பேச்சினால் கெட்டேன்; தாயும் தந்தையும் பட்ட பாடு யாவுமே பயனில் லாமல் போயின.”
என்று சோமு எண்ணினன்; எண்ணி ஏக்கம் கொண்டனன்; கண்ணிர் சொரிய லாயினன்; கால்கள் சோரத் திரும்பினன். 182
"கெட்ட சுந்தர் பேச்சினால் கெட்டேன்; தாயும் தந்தையும் பட்ட பாடு யாவுமே பயனில் லாமல் போயின.”
என்று சோமு எண்ணினன்; எண்ணி ஏக்கம் கொண்டனன்; கண்ணிர் சொரிய லாயினன்; கால்கள் சோரத் திரும்பினன். 182