பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(கிரேக்க மன்னன் ஒருவனுக்கும் ஒரு வேதாந்திக்கும் நடக்கும் உரையாடல்) மன்னன் - எகிப்து நாட்டை எதிர்த்துநான் இன்றே செல்வேன் படையுடன். மகிமை பெருக வெல்லுவேன். மகிழ்ச்சி பொங்கத் திரும்புவேன். வேதாந்தி - அப்புறம்...? மன்னன் - பார சீக நாட்டிலே படையெடுத்துச் செல்லுவேன். வீரப் போரை நடத்துவேன். வெற்றிக் கொடியை நாட்டுவேன்! வேதாந்தி - ம்...அப்புறம்...? மன்னன் - பார சீக நாட்டினைப் படை யெடுத்து வென்றபின் சீர்மி கும்நல் இந்தியா தேசம் அதையும் வெல்லுவேன். வேதாந்தி - அதற்குப் பிறகு.? 183

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/188&oldid=860020" இலிருந்து மீள்விக்கப்பட்டது