பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நத்தை யம்மா, நத்தை யம்மா, எங்கே போகிறாய்? அத்தை குளிக்கத் தண்ணிர்க் குடம் கொண்டு போகிறேன். . எத்த னைநாள் ஆகும் அத்தை வீடு செல்லவே? பத்தே நாள்தான்; வேணு மானால் பார்த்துக் கொண்டிரு. 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/28&oldid=860081" இலிருந்து மீள்விக்கப்பட்டது