பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகத்தின் நற்பெயர் காக்கும் இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கட்கு அன்புப் படையல் பாங்குறு காந்தி நெறி வளம் தெளிந்தோர்; பண்புறு தொழிற்சிறப் புணர்ந்தோர் ஓங்குகற் பார தப்பெரும் புகழை உலகுக்கோர் தீபமாய்ச் செய்தோர்; தீங்கிலா வண்ணம் அரசியல் பேணும் செம்மைபோர்; கம்ஜனா திபதி வேங்கட ராமப் பெயரொடு பொலியும் வித்தகர்க் குரியதிக் நூலே .