பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரணாகதி அகல கில்லேன் இறையும்’ என்(று) அலர்மேல் மங்கை யுறைமார்யா! நிகரில் புகழாய் ! உலகம் மூன்(று) உடையாய்! என்னை ஆள்வானே கிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே! புகலொன் றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே. -கம்மாழ்வார் திருவாய். 6. 10:10