இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
1 04
கணவன் இறந்ததும்
தங்கள் அன்பைப்
பேரக் குழந்தைகள்பால் அவர்களால் இடம் மாற்றிக் கொள்ள முடியும்'
என்றான் அவன்.
நீங்கள் கூறுவதை - நான் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். 'கொண்டவற் கெதுபிடிக்கும்' என்று குலக்கொடியளுக்குத்தான் தெரியும்!" என்றான்
அவள்.
- முற்றும் -