பக்கம்:மலர் மணம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 101

இந்தப் பரியத்தை இப்போது நடத்தாமல் ஒத்திப் போட்டுவிட்டால் என்ன?” .

அது எப்படி அல்லி முடியும் ? எல்லா ஏற்பாடும் செய்தாய் விட்டது. இனி மாப்பிள்ளை வீட்டார் ஒத்துக் கொள்வார்களா ?” .

ஒத்துக் கொள்ளத்தான் செய்யவேண்டும்.” “அது எப்படியம்மா முடியும்? நடத்தித்தான் ஆகவேண்டும். ஒருவிதமாக ங்டத்தி விடுகிறேன். முன் வைத்த காலப் பின்வைக்கலாமா ?”

“ அப்பா ! நான் உங்களிடம் ஒன்று சொல்லலாமா ?”


‘ என்ன அது ?”

‘சொல்ல அச்சமாயிருக்கிறது.”

பரவாயில்லை, சொல்லு.”

‘’ ஒரு வாரமாகவே சொல்லவேண்டும் என்றிருந் தேன்-வாய்ப்பு நேரவில்லை. இப்பொழுது உங்களுக் கும் மனம் சரியாய் இல்லாததால் சொல்லத் துணி கிறேன்.”

‘ எதுவாயிருந்தாலும் அஞ்சாது சொல்லு. ”

நாளை மறுதினம் நடக்கவிருக்கும் பரியத்தைத் தள்ளிப்போடுவது மட்டுமல்ல-அதை கிறுத்தியே விட வேண்டும்-அந்தப் புது உறவையும் முறித்துக்கொள்ள வேண்டும் - என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்ளு கிறேனப்பா”.

‘ என்ன ! ஏன் இப்படிச் சொல்லுகிறாய் ?”

{ அந்தப் போலீசு மாப்பிள்ளையை எனக்குப் பிடிக்க வில்லையப்பா. ஒரு போலீசுகாரருக்கு மனைவியாக நான்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/103&oldid=655944" இலிருந்து மீள்விக்கப்பட்டது