பக்கம்:மலர் மணம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

பொழுது விடிந்தது. அன்று செவ்வாய்க் கிழமை. காலேக் க்டன்கள் முடிந்தன. அடுத்து ஆகவேண் டியதைப் பற்றி அப்பாவும் நானும் 7l உட்கார்ந் தோம். அப்போது குல்லுக பட்டர் குருசாமியின் குரல் கேட்டது. அவரை வரவேற்று உட்காரவைத்து, மேற் கொண்டு ஏதேனும் செய்தி உண்டா என்று அப்பா

விசாரித்தார்.

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/89&oldid=656334" இலிருந்து மீள்விக்கப்பட்டது