பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசவுகள் வும் நாகரிகமாகவும் அமைந்திருக்கும். ஆனல் வாழ்க்கை யில் வசவுகள் சொல்லம்புகளாக வீசப்படுகின்றன. வாழ்க்கைகிலே தாழத் தாழ வசவுகள் மிகுதியாகின்றன: இழிந்த தரம் பெறுகின்றன. பின்னே வரும் வசவுகளில் உவமையாகு பெயராக உள்ளவை சில இயல்பையே குறித்து வைவன சில: ஒழுக்கக் கேட்டைக் குறிப்பவை சில உறுப்புக் குறை யைக் குறிப்பவை சில சாதி குறிப்பவை சில அடையால் இழிவைப் புலப்படுத்துவன சில. ஒரு சொல்லாக உள் ளன. சில; பல சொற்களாக உள்ளன. சில. பழங்குடி மக்களின் மொழிகளையும், வழக்குகளையும் ஆராயும் அறிஞர்கள் அவர்களிடையே வழங்கும் வசவு களிலிருந்து அவர்களுடைய இயல்புகளையும், கொள்கை களையும், ஒழுக்க முறைகளையும் தெளியலாம் என்பார் 95 ه "T(3) في அதிைப்பயல் காடு இல்லிக்கண்ணு எருமை மாட்டுப் பயலே கடை பொறுக்கி கருங் கழுதை கழுதை கள்ளி காவாலி கிழச் சிறுக்கி கிழடி. குட்டிக் கழுதை குரங்கே குறப் பயல் கூனற் கிழவி முண்டை கேடு கெட்ட சாதி நாய் சக்கிலிச்சி - சனியன் பிடித்த பையா சண்டாளச் சிறுக்கி சண்டாளி சண்டாளி மகனே சாதி கெட்ட சக்கிலியா சாகி கெட்ட பறைப் பயே சிறுக்கி - சோம்பேறி நாயே தட்டுவாணி 1, மக்கள் அவ்லாதவற்றையும் வை யும் வசவுகள் தடிச் சிறுக்கி தல்ை நரைத்த பெருச்சாளி தறுதலைச் சிறுக்கி தாசி தில்லுமாறி தேவடியாள் தொட்டியப் பிசாசே தொள்ளைக்காதா நாடோடிக் கழுதை காதாரி காய்க்குட்டி நாயே நீலிப் பெண்ணே பட்டிபொறுக்கி படுபாவி பயலே பழிகாரி பறையபயல் பாதகி பாவிப் பயல் பழுப்பு:நாற்று பாவிப்பயல் மாயக் கள்ளன் பாவிபாட்டி : பாவி மகன் . பாழாய்ப் போனவே பாழும் ஏவாள் பாழும் பயல்வயிறு. - பிச்சைக்காரா