பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 ஆராய்ச்சி உரை 20. முன்னிலைகள் நீதி நூல்களில் புலவர்கள் தாம் கூறும் நீதிகளே யாரேனும் பெண்ணேயோ ஆடவனேயோ முன்னிலைப் படுத்திச் சொல்லுதல் ஒரு வழக்கம். அவற்றை முறையே மகடூஉ முன்னிலே, ஆடூஉ முன்னிலே என்பார்கள். நாடோடிப் பாடல்களில் அப்படி இருபாலார்களேயும் முன் னிலைப்படுத்திப் பேசும் வழக்கம் பெருக வழங்குகிறது. இத் தொகுதியில் வரும் முன்னிலைகளே யெல்லாம் கீழே அகராதி வரிசையிற் காணலாம். குட்டி - م{4}(گی அடி பொன்னம்மா குயிலே அடே - + τιf) அடே பொன்னே யா சின்னப் பாலகா அபுபா சுண்டெவிப் பெண்ணே அபாடா தங்கம் தையலாளே அம்மணி தங்க மாமா அம்மா தங்க மாமாவே அன்னமே பொன்னம்மா அன்னே நன்னே நானே நன்னே மீளும்போ ஆசைக்கண்ணுட்டி எங்குலக மச்சானே என் அத்தானே என் கிலக மச்சானே என்னே ப் பெற்ற அம்மா ஏலங்கிடி லேலோ ஏலேலக் குயிலே லல்லோ ஏலேலோ ஐயா ஐலசா ஒ சாமியே கட்டித் தங்கமே கண்ணுட்டி கண்ணுப் பொன்மணி கண்ணுப் பொன்னம்மா கண்ணே கண்மணி கண்மணியே கன்னி தங்க ரத்தினமே தந்தானக் குயிலே தாயே நல்ல பொன்னேயா நானே நன்னே நேசக் கண்ணுட்டி பெண்ணே. öö) LHL] [T பொன் அத்தானே பொன் னுக் கண்மணி பொன்னுக் குயிலாளே பொன்னு மச்சானே பொன்னு மாமா பொன் னு மாமாவே பொன்னு ரத்தினமே பொன்னே மச்சான் மயிலே Ըն II Ա) II மீனும்போ ராசாத்தி. . 21. வசவுகள் .. வாழ்த்து வகைகளே இலக்கியங்களில் மிகுதியாகக் காணலாம். வையும் இடங்களில் அந்த வசவு குறிப்பாக