பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேம்மாங்கு 15 திண்டுக்கல் திருட்டுப்பொண்ணே-குட்டி திசைதப்பிப் போனவளே பூப்பறித்து விற்கப்போய்க்-குட்டி புருசனநீ தோற்றையடி 84 ஆாடிமீ புல்லுக்காரி-குட்டி அறுகம்புல்லுச் சுங்குக்காரி சுங்கிலேஒரு சூச்சம்வச்ச-குட்டி - சுட்டிப்பையன் நான்தானடி 85 காமத் தலைவலி.டி-எனக்குக் கண்சிவந்த தலைவலிடி மாயத் தலைவலி.டி-குட்டி மருந்துபோட்டும் கிற்கலேடி. 86 சாதிக்கேர் மியை அடிச்சுக்-குட்டி சாறுகல்லாக் காய்ச்சிவச்சு நல்லெண்ணெய் கூடஊத்திக்-குட்டி நடத்துருளாம் கைமருந்து. 87 வம்பொன்றும் நான் பண்ணலேயே-சாமி வாக்குவாதம் பண்ணலேயே இன்பம்உங்கள் மேலிருந்தால்-ச்ாமி இடைஞ்சல்ஒன்றும் வங்திடாதே. 88 ஆஸ்பத்திரி மூலையிலே-குட்டி - ஆளடங்கும் சோலேயிலே காபித்தண்ணி கந்ததாலே-குட்டி . . . கசக்குதடி என்வாய்பூரா. 89 சந்திரரே சூரியரே-சாமி தருமகுல தேவர்களே இந்திரரைப் பார்த்துத்தான்கான்-சா எடுத்துச்சொல்வேன் தெம்மாங்கைத்தான்