பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மலை அருவி பட்டாக்கத்தியை நான் எடுத்துக்-குட்டி பாதையோரம் போகையிலே காட்டுமிருக சாதியெல்லாம்-குட்டி கையெடுத்துக் கும்பிடுண்டி. வெற்றிலே இல்லையடி-குட்டி வெறும்வாயா நான்போறேண்டி கொடுக்கஉனக்கு மனசிருந்தால்-குட்டி கூலியாள் பிடிச்சனுப்பு. வங்காள நாட்டுக்கொக்கே-அடி வனமேறி மேயுங்கொக்கே சிங்கார வில்லெடுத்து-நான் உன் சிறகெல்லாம் முறிக்கிறேன்பார். வைக்கோல் துரும்புபோலே-குட்டி வயிரக்கட்டைச் செக்குப்போலே சிக்ரபுத்ரன் தேரைப்போலே-குட்டி சுத்துருளாம் சின்னப்பொண்ணு. - மூணு ஜிலுப்பாக்காரா-அடா முறுக்கிவிட்ட மீசைக்காரா தாழம்பூ வேட்டிக்காரா-மாமா தங்கிப்போல்ை ஆகாதோ? ஈரோட்டுச் తాruఉG8 ఓ-అు. இருபத்து காலுமுழம் சுத்துக்குப் பத்தலேண்ணு-குட்டி சுண்டுருளாம் மூஞ்சியெல்லாம். மஞ்சள் புடைவைக்காரி-குட்டி மாதுளம்பூக் கூடைக்காரி. மஞ்சள் புடைவையிலே-குட்டி மருக்கொழுந்து வீசுதடி, 77 78 79 80 81 82 83