பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலே அருவி வண்டக் கிளிமாடென்று வாங்கினது அஞ்சுரூபா வடக்குக்கோட்ட மூலையென்று கழற்றுரு.ர்கள் வேலையிலே. அறியாமே ஒருவார்த்தை தெரியாமே சொன்னலும் அருமை தெரிந்தவரே பொறுமை பொறுக்கவேணும். வெட்டின கையிலே தளிர்த்தது மருக்கொழுந்து பந்து மருக்கொழுங்தைப் பாதையிலே கண்டேனடி. பல்லு வரிசைக்கல்லோ பட்டக்கரை நெற்றிக்கல்லோ சொல்லு உறுதிக் கல்லோ-உங்களைச் சொந்தமென்று எண்ணியிருந்தேன். ஆசை உறவாகுமோ ஆதரவு சோருகுமோ வாய்நிறைந்த பல்லுக்காவி வயிற்றுப்பசி தீர்த்திடுமோ, கஞ்சிக் கலயங்கொண்டு - கரைவழியே போறதங்கா ஒவாக் கலயங்கொண்டு . உறவுசெய்ய எந்தவிதம்? சில எடுத்துத்தாரேன். சிவப்புக்குறி போட்டுத்தாரேன் சாயமுங் காய்ச்சித்தாரேன் r சாமிபக்கம் போய்விடலாம். 119 120 121 192 123 124 125