பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலே அருவி கானலிலே ரெண்டுமரம் கருமிளகு காய்க்கும்மரம் தன்னுலே காய்க்கும்மரம் கருமருடை ஏலத்தோட்டம். பொட்டியிலே பழமும்இல்லை பழமெடுக்க மனமும் இல்லை சாக்கிலே போடச்சொல்லிச் சவட்டுமுராம் முதலாளி. சிட்டம்பாறைத் தோட்டத்திலே சேர்ந்துக்ளே வெட்டையிலே அகழுக்குள்ளே கின் னுக்கிட்டு அனத்துதம்மா கொம்பானே. சக்குவெள்ளைத் தோட்டத்திலே சக்கிலியாள் வேலேயிலே மாட்டுக்கறி இல்லாமே மயங்குதம்மா கேப்பைக்களி, 203 204 205 206 •