பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்கரத்தினமே 41 சந்தைக்குப் போயிண்ணுலும்-தங்கரத்தினமே பிள்ளைக்கு மோருவாங்கனும் பொன்னுரத்தினமே 20 லே வளையல்போட்டுத்-தங்கரத்தினமே நிச்சயமா வாடிபெண்ணே-பொன்னுரத்தினமே & கிற்கட்டுமா போகட்டுமாதங்காத்தினமே கிண்ணுஉன்னைப் பார்க்கலாமா. - பொன்னுரத்தினமே 21 கிண்ணுலும் உன் பிரியம்-தங்கமாமாவே கிற்காட்டியும் உன் பிரியம்-பொன்னுமாமாவே மாமனேடே பேச்சைக்கேட்டுத்-தங்கமாமாவே மதிமோசம் போனேனே-பொன்னுமாமாவே 22 தண்ணிக்குப் போறையாடி-தங்கரத்தினமே தலைகுனிஞ்சு கடந்துவாடி-பொன்னுரத்தினமே லாரிக்காரப் பயலைக்கண்டால்-தங்கரத்தினமே தலையெடுத்துப் பார்க்காதேடி- - பொன்னுரத்தினமே 23 வெள்ளேக்கல்லுக் கம்மல்போட்டுத்-தங்கரத்தினமே வேடிக்கையா வந்தபொண்ணே பொன்னுரத்தினமே உன்னேயாரு கொண்டுவந்தது.தங்கரத்தினமே உன்மேலே பிரியம்வச்சேன் பொன்னுரத்தினமே 24 ஒடுற ஒட்டத்திலே-தங்காத்தினமே ஒலைப்பெட்டி கக்கத்திலே பொன்னுரத்தினமே கையைஊணிக் கரணம்போடும்-தங்கரத்தினமே காமாட்சி டொம்பப்பிள்ளை பொன்னுரத்தினமே 25