பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலே அருவி சின்னச் சின்னப் பிள்ளை களுக்குச் செல்லம் கொடுத்தவளே-ராசாத்தி செல்லம் கொடுத்தவளே, பொண்ணென் முலும் ஆணென் ருரலும் பொன்னுக் கொடுத்தவளே-ராசாத்தி பொன்னுக் கொடுத்தவளே. கண் மணியைப் போல இங்கே காலங் கழிச்சவளே-ராசாத்தி காலங் கழிச்சவளே. கடுமை யான காவல் காரரைக் கலங்க வச்சவளே-ராசாத்தி கலங்க வச்சவளே. பட்டாக் கத்தியும் கோட்டா வெடியும் பறக்குது பாரு-ராசாத்தி பறக்குது பாரு, பளிங்குக் கல்லு மேலே நடக்கிற பத்தினிப் பொண்ணே-ராசாத்தி பத்தினிப் பொண்னே. மெத்தை மேலே கொத்த ளமும் மினுயி னுக்குதே-ராசாத்தி மினுயி னுக்குதே. - கோடா கோடி கோழி எல்லாம் . கோட்டைக் குள்ளேயே-ராசாத்தி கோட்டைக் குள்ளேயே. வாடா மல்லிகைத் தோட்டத் திலே வண்டி பீரங்கி. ராசாத்தி வண்டி பீரங்கி, கோட்டைக் குள்ளே டமாருண்னு குண்டு பீரங்கி - ராசாத்தி குண்டு பீரங்கி, . o 11 12 13 14 15 16 17. 18