பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் பெண் தர்க்கம் கெஞ்சலும் மிஞ்சலும் இந்நூறு மைல்க டந்து அம்மா உன்னத் தஞ்சமென்று அலங்கோலப் பட்டு வந்தேன் ஆதரிக்க வேணும் தாயே அன்னமே டொன்னம்மா கண்ணி ரண்டும் சோருதடி அன்னமே ஏ. ஏ. ஆாடா பே யலே - அகியாயமா அலப்புறியே போடாநீ சொல்லடா பெரிய பேச்சுப் பேசாதேடா வாது செய்யா தடா வந்தவழி போய்ச்சோடா சோடா ஆ ஆ. அடாபு டாண்னு என்னே அகியாயமா என்பே சுருய் அத்தை மகள் னுதான் உன்னே ஆவலாநான் பார்க்க வந்தேன் அன்னமே பொன்னம்மா கண்ணி ரண்டும் சோருதடி - அன்னமே ஏ. ஏ. அத்தை மகள்னு எேன்னை - அதிகாரமாச் சொன்னேயேடா உங்கப்பன் உங்கம்மா ஊரெதுடா வெட்கங் கெட்ட பையாt வாதுசெய் யாதேடா வந்தவழி போய்ச்சோடா . சோடா ஆ ஆ.