பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 மலை அருவி கல்லகருப்பம் பட்டியிலே ஏலங்கிடி லேலோ நல்லெண்ணெயும் வாங்கித்தாரேன்-ஏலங்கிடி லேலோ இன்னம் என்ன வேணும் பெண்ணே-உனக் கேது வேணும் கண்ணே. - 76 காயங்குளத்துச் சந்தையிலே-எலங்கிடி லேலோ காய்கறியும் வாங்கித்தாரேன்-ஏலங்கிடி லேலோ இன்னம் என்ன வேணும் பெண்ணே-உனக் கேது வேணும் கண்ணே. - 77 கண்டிகொழும்பு தேசம்போயி-ஏலங்கிடி லேலோ கடைச்சாமானம் வாங்கித்தாரேன்-ஏலங்கிடி லேலோ இன்னம் என்ன வேணும் பெண்ணே-உனக் கேது வேணும் கண்ணே. 78 தாராபுரம் போய்நாம்-ஏலங்கிடி லேலோ தாய்பிள்ளையைக் கூப்பிடலாம்-ஏலங்கிடி லேலோ இன்னம் என்ன வேணும் பெண்ணே-உனக் கேது வேணும் கண்ணே. 79 நாகலாபுரம் நாகசுரம்-ஏலங்கிடி லேலோ நாம்ஒழுங்கு செய்யலாம்-எலங்கிடி லேலோ இன்னம் என்ன வேணும் பெண்ணே-உனக் கேது வேணும் கண்ணே. 80 நல்லநாள் எல்லாம்பார்த்து-ஏலங்கிடி லேலோ ால்லமுகூர்த்தம் வைக்கலாம்-ஏலங்கிடி லேலோ இன்னம் என்ன வேனும் பெண்ணே-உனக் கேது வேணும் கண்ணே. 81

  • ******

ஊர்காடெல் லாம்.அறிய-ஏலங்கிடி லேலோ ஒழுங்காத்தா லியுங்கட்டலாம்-எலங்கிடி லேலோ இன்னம் என்ன வேணும் பெண்ணே-உனக் கேது வேணும் கண்ணே. 82