பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிலாளர் பாட்டு சுண்ணாம்பு குத்து பாட்டு சிம்ம்பிஐயா எடுத்துலக்கை சிற்றெலும்பை நோவுதையா. மன்ணிமன்னி எடுத் துலக்கை மணிக்கட்டெல்லாம் நோவுதையா, கார்த்தாலே வந்த பெண்கள் கானலிலே மாளுறோமே. விடியலிலே வந்த பெண்கள் வெய்யிலிலே மாளுறோமே. வயிறு ரொம்பப் பசிக்குதையா வடித்த கஞ்சி பார்த்துவாரேன். குலையைப்பசி தாவுதையா " கூழ்ப்பானை பார்த்து வாரேன். வாழை மரம் வெட்டப்போய் வாய்போச்சே கோடாலி. வாய்போன கோடாலியைக் கொல்லன் வீடு சேர்த்துப்போங்க.. தென்னமரம் வெட்டப்போய்த் ', தெறிச்சுப்போச்சே கோடாலி. 9