பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 மல அருவி தெறிச்சுப்போன கோடாவியைக் கொல்லன்வீடு சேர்த்துப்போங்க. வேறு அந்த அரிவாள் இந்த அரிவாள் ஏலேலக்குயிலேலல்லோ உருக்கிவைச்ச கருக்கரிவாள் ஏலேலக்குயிலேலல்லேர் சாயம் நல்ல பிடியரிவாள் - ஏலேலக்குயிலேலல்லோ சாயுதம்மா நெல்லும்புல்லும்

  • ஏலேலக்குயிலேலல்லோ

நெல்லும்புல்லும் அறுத்தறுத்து . ஏலேலக்குயிலேலல்லோ நேரான கட்டுக்கட்டி ஏலேலக்குயிலேலல்லோ கட்டுக்கட்டித் தாக்கையிலே ஏலேலக்குயிலேலல்லோ கண்டுக்கிட்டான் காட்டுக்காரன் ஏலேலக்குயிலேலல்லோ மா8லநல்லா மயங்கலேயே-- g ஏலேலக்குயிலேலல்லோ மல்லிகைப்பூ வாடலையே-- 3. - ஏலேலக்குயிலேலல்லோ சின்னமலை ஓரத்திலே-ஏலேலக்குயிலேலல்லோ சிலையைப் பறிகொடுத்தேன் . ஏலேலக்குயிலேலல்லோ தங்கமல ஓரத்திலே-ஏலேலக்குயிலேலல்லோ தாலியைப் பறிகொடுத்தேன்- - எலேலக்குயிலேலல்லோ 10