பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிலாளர் பாட்டு 128 ஊதவந்த நாகசுரம்-ஏலேலக்குயிலேலல்லோ ஊரைவிட்டுத் தாண்டலையே ஏலேலக்குயிலேலல்லோ 8 அடிக்கவந்த மேளகாரன்-ஏலேலக்குயிலேலல்லோ ஆற்றங்கரையைத் தாண்டலையே. ஏ லேலக்குயிலேலல்லோ - 9 பந்தல்கல்லாப் பிரிக்கலையே-- . ஏலேலக்குயிலேலல்லோ பாதிமணம் கொள்ளலேயே-- ஏலலக்ேகுயிலேலல்லோ 10 பணியாரம் சுட்ட சட்டி-ஏலேலக்குயிலேலல்லோ பாதிமணம் கொள்ளலேயே எலேலக்குயிலேலல்லோ 11 ஆறுகாசுக்குச் சேவல்வாங்கி ஏலேலக்குயிலேலல்லோ அதுக்குரொம்பக் காரம்வச்சு ஏலேலக்குயிலேலல்லோ 12 கொத்தமல்லி பத்தலேண்ணு - ஏலேலக்குயிலேலல்லோ கூவுதம்மா என்சேவல் ஏலேலக்குயிலேலல்லோ 18 கல்லா லே ராணிவீடு-ஏலேலக்குயிலேலல்லோ கருங்கல்லாலே ராசாவீடு ஏலேலக்குயிலேலல்லோ 14 செங்கல்லாலே சேர்மன்வீடு எலேலக்குயிலேலல்லோ மண்கல்லாலே மாட்டுக்கொட்டம் ஏலேலக்குயிலேலல்லோ 15 ரஞ்சுக் கோல்பொறுக்கி<器 எலேலக்குயிலேலல்லோ ஆறுலட்சம் தேருகட்டி எலேலக்குயிலேலல்லோ 16