பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 மலே அருவி கணக்குப்பிள்ளைக்குக் காசுங்கொடுத்து ஏலங்கிடி லேலோ கரிசல்காட்டை மால்பிடித்து - ஏலங்கிடி லேலோ, சந்தனத்தேவன் வாரானேயா - ஏலங்கிடி லேலோ சருக்காருக்கும் பணங்கொடுத்து - ஏலங்கிடி லேலோ, காற்று கடவு அரண்மனையார் வாசலிலே - ஏலங்கிடி லேலோ அலங்கன்வந்து கிற்கையிலே - ஏலங்கிடி லேலோ. அரசமரத்துத் தெருவிலிருந்து எலங்கிடி லேலோ அம்பதுபேர் வாருங்களாம் - ,3 எலங்கிடி லேலோ. கள்ளத் தெருவிலிருந்து - எலங்கிடி லேலோ கணக்கில்லாமே வாருங்களாம் எலங்கிடி லேலோ. நாயக்கன்மார் தெருவிலிருந்து . எலங்கிடி லேலோ நானூறுபேர் வாருங்களாம் - ஏலங்கிடி லேலோ, குறத்தெருவி லிருந்துதானும் எலங்கிடி லேலோ கொஞ்சம்பேர் வாருங்களாம் - ஏலங்கிடி லேலோ, -- அக்கிரகாரத் தெருவுவழி எலங்கிடி லேலோ ஆறுபேர் வாருங்களாம் - எலங்கிடி லேலோ . அங்கேரெண்டு இங்கேரெண்டு- எலங்கி டி லேலோ ஆடிப்பாடி வாருங்களாம். லங்கிடி லேலோ, சமைத்தபெண்கள் எல்லாங்கூடி . - எலங்கிடி லேலோ சச்சிவழி வாரங்களாம் ஏலங்கி, லவோ,