பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிலாளர் பாட்டு 141 மாராப்புப் போட்டபொண்ணு - ஏலங்கிடி லேலோ மறைஞ்சுமறைஞ்சு வாருள்பாரு ஏலங்கிடி லேலோ. 9 குட்டைப்பொண்கள் எல்லாங்கூடி . ஏலங்கிடி லேலோ, குனிந்துகுனிந்து வாருர்பாரு ஏலங்கிடிலேலோ. 10 வாடல்வெற்றிலே போட்டுக்கிட்டு - எலங்கிடி லேலோ வாருள்பார் வதங்கின கிழவி - ஏலங்கிடி லேலோ, 11 கொழுந்துவெற்றிலே போட்டுக்கிட்டு - * எலங்கிடி லேலோ குமரிப்பிள்ளே வாருள்பாரு - ஏலங்கிடி லேலோ, 12 கொண்டையிலே பூவும்வச்சு - ஏலங்கிடி லேலோ குமரிப்பிள்ளை வாருள்பாரு - எலங்கிடி லேலோ, 18 கருகுமணி கட்டிக்கிட்டு ஏலங்கிடி லேலோ கறுத்தபிள்ளே வாருள்பாரு எலங்கிடி லேலோ, 14 அக்கம்பக்கம் வீட்டாரெல்லாம் - ஏலங்கிடி லேலோ அடுத்தடுத்து வாரங்களாம் - . . ஏலங்கிடி லேலோ. 15 விகுடைந்த கொய்யாப்பழம் ఆs - குரு . . . ஏலங்கிடி லேலோ கொண்டாருள்பார் குமரிப்பிள்ளை -

    • × ஏலங்கிடி லேலோ, 16