பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 மலே அருவி வெள்ளரிக்காய் தின் னுக்கிட்டு - ஏலங்கிடி லேலோ வெடலேப்பிள்ளை வாருள்பாரு - ஏலங்கிடி லேலோ. வெட்டிவெடாயிபண்ணி - ஏலங்கிடி லேலோ வெடலேப்பயல் வாருன்பாரு ஏலங்கிடி லேலோ, காட்டுக்குப் போறதுக்கு - ஏலங்கிடி லேலோ காவாவியும் வாருன்பாரு - ஏலங்கிடி லேலோ, வேலைக்குப் போறதுக்கு - எலங்கிடி லேலோ வெறும்பயலும் வாருன்பாரு - ஏலங்கிடி லேலோ. , அன்னம்மாளும் பொன்னம்மாளும் ஏலங்கிடி லேலோ அலங்கன் கிட்டே வாருங்களாம் - ஏலங்கிடி லேலோ. அலுத்தமேலுக் காரிகடட ஏலங்கிடி லேலோ அஞ்சிஅஞ்சி வாருள்பாரு x . * ஏலங்கிடி லேலோ. ஆலமரத் தண்டையிலே - ஏலங்கிடி லேலோ ஆளுபிள்ளையை ஆட்டுருள்பார் - 。 எலங்கிடி லேலோ. குளியாமே இருக்கிற பொண்ணுங்கூட - х எலங்கிடி லேலோ சலியாமேத்தான் வாருள்பாரு . - ஏலங்கிடி லேலோ. பச்சைமேலுக் காரிகூட எலங்கிடி லேலோ பையப்பைய வாருள்பாரு - - .எலங்கிடிலேலோ في . . . . . . . . . . 17 18 19 20 21 22 23