பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிலாளர் பாட்டு 143 கஞ்சிக் கலயங்கொண்டு - ஏலங்கிடி லேலோ கருத்தாவாருள் காளியம்மா - ஏலங்கிடி லேலோ. 26 அன்ன நடை நடந்துக்கிட்டு ஏலங்கிடி லேலோ அலங்கியும்வாருள் ஆளுகூட ஏலங்கிடி லேலோ, 27 சுப்பம்மாளும் குப்பம்மாளும் . ஏலங்கிடி லேலோ சொகுசுநடை நடந்துவாரு - ஏலங்கிடி லேலோ. 28 ஆளுஒண்ணு குச்சிஒண்ணு ஏலங்கிடி லேலோ தோளிலேவச்சு வாருங்களாம் - ు ஏலங்கிடி லேலோ, 29 குச்சியோடே வைக்கோல்பிரி ஏலங்கிடி லேலோ பட்சமாத்தான் கொண்டாருங்க - ஏலங்கிடி லேலோ. 30 அலங்கன்வந்து அலங்காரமாய் - ஏலங்கிடி லேலோ ஆளுகூடப் போருனடி - ஏலங்கிடி லேலோ, 31 சூலம்பார்த்துக் காலேயிலே - எலங்டி லேலோ சூட்டிக்கையாக் கூட்டிபோருன் - ஏலங்கிடி லேலோ, 82 வாரியிலே வந்ததண்ணிர் - ஏலங்கிடி லேலோ வயலுக்குள்ளே பாயுதடி - எலங்கிடி லேலோ. 38 வரப்புமேலே வழிந்தோடுது - ஏலங்கிடி லேலோ வயலுக்குள்ளே வந்ததண்ணிர் - - ஏலங்கிடி லேலோ, 84 ல்ேலதல்ல பொத்திருக்கு எலக்கிடிலேலே கண்டுகளும் கூடருக்கு - ஏலங் கிடி லேலோ 35