பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 23. 27. 28. 29, 30. 32, 33. 34. 35. 36. மலே அருவி காற்று நடவுகாலம் மீனும்போ - ஏண்டிஅப்படி நான்வளர்க்கும் பயிருகாலம் இப்போ (அன்னே) . வேலைச் சமையத்திலே மீம்ைபோ - எண்டிஅப்படி வேசிகட்டப்பேசிக்கிட்டாங்கோ இப்போ (அன்னே) பருக்கி யிலேபிடுங்கி மீனும்போ - எண்டி அப்படி பச்சரிசி மைசேர்த்து இப்போ (அன்னே) சிவத்தபிள்ளே நெற்றிக்கின்ன மீனும்போ - ஏண்டிஅப்படி சேர்ந்திடுமே சாந்துப்பொட்டு இப்போ (அன்னே) எல்லாரும் வைக்கும்பொட்டு மீனும்போ-எண்டிஅப்படி அந்தப்பொட்டு இந்தப்பொட்டு இப்போ (அன்னே) சரசக்காரன் வைக்கும்பொட்டு மீளும்போ . எண்டிஅப்படி சரியான சாந்துப்பொட்டு இப்போ (அன்னே) நெஞ்சு பகல்போல மீனும்போ - ஏண்டி அப்படி முழிகள்ரெண்டும் கிளிகள்போல இப்போ (அன்னே) மைக்கண்ணுச் சாமியாலே மீனும்போ-ஏண்டி அப்படி மாண்டிட்டாலும் குற்றமில்லை இப்போ (அன்னே). வேட்டி இளங்கறுப்பா மீனும்போ - எண்டி அப்படி என்னேக்கண்டால் குறுஞ்சிரிப்பா இப்போ(அன்னே) குறுஞ்சிரிப்புச் சாமிசுட்ட மீனும்போ ஏண்டி அப்படி கூடவந்தால் ஆகாகோ அப்போ (அன்னே) நண்டுவங்கு மண்எடுத்து மீனும்போ - ஏண்டிஅப்படி நாகபடம் உண்டுபண்ணி இப்போ (அன்னே) பெண்டுகளைச் சிறையெடுக்க மீனும்போ எண்டி அப்படி பிறந்தாங்கோ சிங்கம்போல இப்போ (அன்னே) காலைச்சுற்றிக் கம்பிவெட்டி மீம்ைபோ-எண்டிஅப்படி கண்ணேச்சுற்றித் துறுதுளறு இப்போ (அன்னே) வேப்பம்பூப் பூக்காகோ மீனும்போ எண்டிஅப்படி விடிந்தால் மலராகோ இப்போ (அன்னே)