பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 மலே அருவி ஊ8ளயிடும் - ஏலேலோ நரியுங்கூட ஐலசா உயர வந்து - எலேலோ வழிமறிக்கும் ஐலசா. 15 பக்கத்திலே - ஏல்ேலோ பச்சை ஓந்தி ஐலசா பது பதுங்கி - எலேலோ பயமுறுத்தும் . ஐலசா. 16 ஆற்றுப் பக்கம் ஏலேலோ ஆமை கூட - ஐலசா அருட்டப்பார்க்கும்-ஏல்ேலோ அசைந்திருந்தால்-ஐலசா.17 கிறைதண்ணியில் ஏலேலோ அரைத்தவளே - ஐலசா அருட்டப்பார்க்கும்.எலேலோ அசந்திருந்தால் - ஐலசா.18 நடையாற்று - ஏலேலோ தொங்கலிலே - ஐலசா நம்ம தோட்டம் - ஏலேலோ நடந்து வாடி - ஐலசா. 19 களேக்காட்டிலே - எலேலோ கணக்குப் பிள்ளை - ஐலசா கம்பு வச்சு ஏலேலோ கிற்கிருண்டி - ஐலசர். 20 கூழ் குடித்து ஏலேலோ குடிசை விட்டு - ஐலசா வே8லசெய்ய ஏலேலோ வெளியே வாடி - ஐலசா. 21 கங்காணிக்கு - ஏலேலோ ஏற்ருப் போலே - ஐலசா கணக்குப்பிள்ளை-ஏலேலோ களேயாள் கொடுப்பான் - ஜலசா. 22 ஆளொன்றுக்கு - ஏலேலோ ஆயிரம் தடை - ஐலசா அன்ருடு - ஏலேலோ அளந்து விடுவான் - ஐலசா. 28 களேயாளொன்று-ஏலேலோ களைக்கொட்டொன்று-ஐலசா கங்காணிதான் - எலேலோ கணக்காக் கொடுப்பான் . ஐலசா. 24 குரங்கு போல. ஏலேலோ கொங்காணியும் - ஐலசா குடைக்குப்பதிலா-ஏலேலோ கொடுத்திடுவர்ன் ஐலசா. 25 மழையாலுைம் ஏலேலோ களையெடுக்கணும் - ஐலசா களேயானுலும்-ஏலேலோ வளைந்தெடுக்கணும்-ஐலசா. 26 பால் குடிக்கிற ஏலேலோ பச்சைப் பிள்ளை - ஐலசா பாலுக்கழுதாலும் எலேலோ பறந்தெடுக்கணும்-ஐலசா, 27 இசடியைச்சுற்றி எலேலோ பழயிருக்கும் -ஐலசா செக்தொட்டியும் எலேலோ கூட இருக்கும் - ஐலசா. 28