பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ளன் பாட்டு நெல்லறுக்கப் போனவளே கிற்கவைத்துப் பாதையிலே சொக்கத்தங்க நகைகளெல்லாம் பக்குவமாய்ப் பூட்டிவிட்டு வாரார்சொக்கத் தங்கம் - நம்ம நாடார்ஜம்பு லிங்கம். கையெடுத்த பேருக்கெல்லாம் கைநிறையப் பணங்கொடுத்து பைகளைத் திறக்கச்சொல்லி பற்ருததுக்கும் போட்டுரொப்பி வாாார்சொக்கத் தங்கம் - நம்ம நாடார்ஜம்பு லிங்கம். தங்கம்பொன் வெள்ளியெல்லாம் - தண்ணிக்குச் சமமாய்எண்ணித் தர்மத்தை மனசில்எண்ணித் தானதர்மம் எல்லாம்பண்ணி z வாரார்சொக்கத் தங்கம் - நம்ம நாடார்ஜம்பு லிங்கம். உள்ளுக்குஒ ராளேவிட்டு உளவெல்லாம் அறிந்துகொண்டு நல்லமாதிரி யேபோயி . - சொல்லாலேகா செல்லாம்வாங்கி வாரார்சொக்கத் தங்கம் - கம்ம நாடார்ஜம்பு லிங்கம். ஆறும் இல்லை நூறும் இல்லை ஆளும் இல்லை பேரும் இல்லை தானேதான் மச்சானேடே தக்கபடி அடிச்சுக்கிட்டு வாாார்சொக்கத் தங்கம் - சம்ம காடார்ஜம்பு லிங்கம். 181 26 27 28 29