பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 மல அருவி பணக்காரரைப் பழித்துக்காட்டப் பாவப்பட்ட வர்களேக்கூட்டிப் பணத்தையும் பறித்துக்கொண்டு பதறப்பதற விட்டுவிட்டு வாரார்சொக்கத் தங்கம் - கம்ம நாடார்ஜம்பு லிங்கம். மேல்மெத்தைமே லேதான்ஏறி மேல்மாடிக்குள் ளேதான்போயி நோாய்த்துப்பாக் கியைநீட்டி ஜோராய்ப்பணம் எல்லாம்வாங்கி வாரார்சொக்கத் தங்கம் - நம்ம நாடார்ஜம்பு லிங்கம். ஆறுவயசி லேயும்சாவு நூறுவயகி லேயும்சாவு சர்வுக்குப் பயப்படாமே சர்க்காரு ரோட்டுவழி வாரார்சொக்கத் தங்கம் - நம்ம நாடார்ஜம்பு லிங்கம். ஆயிாரு பாயை அவர் அரைக்காசென்று தான் எண்ணி அள்ளிஏழைக் கிறைத்துவிட்டு அன்னதானம் செய்துவிட்டு - வாாார்சொக்கத் தங்கம் - கம்ம நாடார்ஜம்பு லிங்கம். பில்லுக்காரப் பெண்பிள்ளைக்குப் பேரைச்சொல்லிப் பிழைத்துக்கண்ணு கல்லநல்ல நகைகளெல்லாம் சல்லமனசாப் பூட்டிவிட்டு வாரார்சொக்கத் தங்கம் - கம்ம நாடார்ஜம்பு லிங்கம். 25. பிழைத்துக்கண்ணு - பிழைத்துக்கொள்ளென்று. 21 22 3 24