பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ளன் பாட்டு ராத்திரி வேளையிலே காத்திருந்த போலீளை சாதுரிய மாகத்தானும் சந்து சந்தாச் சந்திச்சிட்டு வாரார்சொக்கத் தங்கம் - கம்ம நாடார்ஜம்பு லிங்கம். குதிரைமேலே எறிவர குதிரைக்காரன் ஓடிவர குறுக்கேகின்ற போலீஸ்காரன் கும்பிட்டொரு பக்கம்கிற்க வாரார்சொக்கத் தங்கம் - நம்ம நாடார்ஜம்பு லிங்கம். ஜேப்புக்குள்ளே கையைவிட்டுச் சின்னப்பென் சலேஎடுத்துப் பீட்டுநோட்டை யுக்திறந்து போட்டுவிட்டுக் கையெழுத்து வாரார்சொக்கத் தங்கம் - கம்ம நாடார்ஜம்பு லிங்கம். முச்சந்தி ரோட்டுமேலே மூன்றுபோலீஸ் பாராகிற்க முதுகுப்பக்கம் திரும்பச்சொல்லி மூன்றடி கொடுத்துவிட்டு வாரார்சொக்கத் தங்கம் - கம்ம நாடார்ஜம்பு லிங்கம். முந்நாறு பேர்வ8ளக்க - முள்ளம்பன்றி போலுலுப்பி மூன்றுபேரைப் பஸ்டம்பண்ணி முள்ளுவேலி யெல்லாந்தாண்டி வாாார்சொக்கத் தங்கம் - நம்ம காடார் ஜம்பு லிங்கம். 189 36 37 38 39 - o 40