பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,TwiçeT48Tgäæä மலே அருவி ராவெல்லாம் சேவகர்கள் ரோந்துசுற்றிப் போகையிலே சாவ்ைமன சில்கினேத்துச் சத்தமில்லாமே போகவைத்து வாரார்சொக்கத் தங்கம் - நம்ம நாடார்ஜம்பு லிங்கம். உசுலுப் பறந்துபோக உசுலுக்காரன் உயரப்போக உச்சிக் குடுமிபறக்க உதைஉதைண்ணு உதைத்துவிட்டு வாாார்சொக்கத் தங்கம் - கம்ம நாடார்ஜம்பு லிங்கம். நாடாரு சாதியிலே காயமான குடும்பத்திலே நல்லதாய் கும்பியிலே நல்லநாளி லேபிறந்து வாாார்சொக்கத் தங்கம் - நம்ம நாடார்ஜம்பு லிங்கம். * பிச்சை எடுக்கவும் இல்லை பெற்ருேரைப் பழிக்கவும் இல்லே மெத்தவும் படித்துவிட்டு மேன்மையான வே8லபார்க்க வாரார்சொக்கத் தங்கம் - சம்ம காடார்ஜம்பு லிங்கம். கண்டபெண்ணும் ஆசைப்பட கைய8லத்துத் தான்கடப்பிட மையலிலே தான்மயங்கச் சைகையிலே பேசவுங்க வாாார்சொக்கத் தங்கம் - கம்ப நாடார்ஜம்பு லிங்கம். 42 43 45