பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ளன் பாட்டு 139 அம்பதுகள் ளர்களுக்கு அதிகாரியா நான் இருந்தேன் அம்பதும்என் னேப்பார்த்துட்டால் அடிபணிந்து சிற்கவேனும் காடிப்பத்திரிச் சீலே இழுத்துப்போத்தடி மேலே. 8 பாதிப்பேரைப் படுக்கவைத்தேன். பாதிப்பேரை விற்கவைத்தேன் பக்கத்திலே நான்பதுங்கிப் - பலவேலையும் காட்டினேண்டி . தாடிப்பத்திரிச் சீலே - இழுத்துப்போத்தடி மேலே, 4 ஒருகூட்டம் சாணுசனம் ஒய்யாரம்பேசி வருகையில்தான் ஒரேபாய்ச்சலாப் பாய்ந்து நான் ஒசந்தவனேப் பிடிச்சேனடி - தாடிப்பத்திரிச் சீலே இழுத்துப்போத்தடி மேலே 5 அரவங்கேட்டு அாைநொடியிலே ஒளித்துவைத்த ஆளம்பதும் அரண்மனைச் சுவருபோலே ஆணித்தாமா வளைந்தாரடி தாடிப்பத்திரிச் சீலே - இழுத்துப் போத்தடி மேலே 6: சந்தடிஒண் ணுஞ்செய்யாமே சாணுசனம் எல்லோருமே சருக்காருக்குப் பயந்தாப்போலே கப்சுப்பென்றுகின்ருர்களே தாடிப்பத்திரிச் சீலை இழுத்துப்போத்தடி மேலே, 7 தண்டட்டி மேலடுஎல்லாம் தப்பாமேபோட்ட பெண்கள்எல்லாம் தாம்புத்தி இல்லாமல்தான் தத்தளித்து கின்றாடி காடிப்பத்திரிச்சில் இழுத்துப்போத்தடி மேலே 8