பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 மலை அருவி நகையெல்லாம் கழற்றச்சொன்னேன் நாகரிக வார்த்தையாலே நடுங்குகின்ற பெண்களெல்லாம் நகையெல்லாம் கழற்றையிலே தாடிப்பத்திரிச் சிலே - இழுத்துப்போத்தடி மேலே, 9 அசப்பிலேநாங்கள் கிற்கும்போது அதிலேபத்து ஆண்பிள்ளைகள் அந்தரடித்துத் தவ்விப்போயி அப்பால்தள்ளி கின்றாடி தாடிப்பத்திரிச் சீலே. இழுத்துப்போத்தடி மேலே. எட்டிஅவ னவளேக்க

இசைவில்லாமல் கிற்கையிலே

பஞ்சாப் பறந்தவர்கள் - அஞ்சுக்கொன் றெதிர்த்தாரடி தாடிப்பத்திரிச் சீலே. இழுத்துப்போத்தடி மேலே. ஆகாஎன்ன அதிசயம் அன்பானஎன் மங்கையே அடித்தான்பாரு ராமபாணம் அம்பதுபேரும் அலமலக்க தாடிப்பத்திரிச் சீலே-இழுத்துப்போத்தடி மேலே. வேலுக்காரன் ஏழுபேரு சிலம்பக்காரன் ரெண்டுபேரு மண்ணேக்கவ்வ வச்சானடி கவ்வாங்கல்லுக் காாண்டி தாடிப்பத்திரிச் சீலே-இழுத்துப்போத்தடி மேலே. வில்லே வ8ளத்தானடி வேலுக்காரன் ஏழுபேரும் கல்லேவைத் தடித்தாண்டி களிமண்ணுருண்டை தீரவுந்தான். தாடிப்பத்திரிச் சீலே-இழுத்துப்போத்தடி மேலே. 10 11 12 13 14