பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ளன் பாட்டு வண்ணுரப்பேட்டையில் கிண்ணுரம்வாசிக்கும் பண்டாரக் கேசவலே - என்கூடப் பாடும் சவ்வாலே - மரத்திலே தொங்கும் வெளவாலே. தஞ்சாவூரு கோவிந்தனுக்குத் தலைமேலே செம்பு - கையிலே அரைபாணுக் கம்பு - எதிராளி பறக்குதே கும்பு. மானுமதுரை மகராஜன்ராத்திரி ஒருமணி தேட்டை - என்னேக்கண்டு சிரிக்குது மூட்டை - வாயெடுத்துப் படிப்பனே பாட்டை. போட்டாபோட்டிக்கு வந்தவனைப் பொம்பரம் போலாட்டி - மெத்தைமேலே சிங்கக்கொடி நாட்டிச் - செய்யப்போறேன் செரியான கோஷ்டி, கள்ளனென்று வெளியேவந்தால் முகத்திலே கறுப்பு - நம் கிட்டே பண்ணுதே முறைப்பு - தொங்கிப்போகும் அஞ்சுபலம் துறப்பு. முந்திப்பிந்திப் பேசினேயென்ருல் ஏறுவேன் ரெயிலு - பின்னலே வருகுதே மெயிலு - ஒசையிட்டுக் கடவுதே குயிலு. 10 11