பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 ஆராய்ச்சி உரை குதம்பை, குயில், குரவை, குறத்கி, கூடல், கொச்சகச் சார்த்து, கோத்தும்பி, கோழிப் பாட்டு, சங்கு, சாயல் வரி, சார்த்து வரி, சாழல், செம்போத்து, தச்சராண்டு, தச்சாண்டி, தாலாட்டு, கிணே கில்ேவரி, கிருவங்கமாலை, கிருவந்திக் காப்பு, தெள்ளேணம், கோணுேக்கம், கில்ேவரி, நையாண்டி, பகவதி, படைப்பு வரி, பந்து, பல்லாண்டு, பல்வி, பள்ளியெழுச்சி, பாம்பாட்டி, பிடாரன், பொற் சுண்ணம், மயங்குகிணே கில்ேவரி, முகச் சார்த்து, முகமில் வரி, முகவரி, மூரிச் சார்த்து, வள்ளைப் பாட்டு முதலியன. இவை யன்றிச் சித்தர் பாடல்களில் வழங்கும் பலவகை இசைப் பாட்டுக் களும் நொண்டிச் சிந்து, சிந்து முதலியவைகளும் கும்மி கோலாட் டம் முதலியவைகளும் பல வகையான கண்ணிகளும் ஆனந்தக் களிப்பு, கீர்த்தனங்கள் முதலிய பலவும் இசைப் பாட்டுக்களைச் சேர்ந்தனவே. : ஐயரவர்கள் காட்டிய உருப்படிகளில் கீர்த்தனம் முதலிய சில வற்றையன்றி மற்றவை யாவும் நாடோடி உலகத்திலிருந்து இலக் கியப் புலவர்கள் ஏற்றுத் தழுவி அமைத்தனவே யாகும். 4. சங்க இலக்கியங்களில் உள்ள செய்திகள் சங்க இலக்கியங்களில் குறிஞ்சி, பாலே, முல்லை, மருதம், நெய் தல் என்னும் ஐவகை நிலங்களிலும் வாழும் மக்கள் அந்த அந்த நிலங்களுக்கு ஏற்ற வகையில் பாடியும் ஆடியும் இன்புறும் காட்சி களைக் காண்கிருேம். குறிஞ்சி குறிஞ்சி நிலத்தில் இறைவனே. வழிபடும் பூசாரியாகிய வேலன் முருகனைப் பாடி ஆவேச உருவத்தில் வரச் செய்கிருன். மறியை அறுத்து வெறியாட்டெடுக்கும்பொழுது முருகனைப் பா விப் பாட்டுப் பாடுகிருன். - - - அணங்கென உணரக் கூறி, Gaಖಪr - இன்னியம் கறங்கப் பாடிப் பண்மலர் சிதறிப் பரவுறு பலிக்கே" - o வேற்றுப்பெருந் தெய்வம் பலவுடன் வாழ்த்தி." ಅಲ್ಜಹಶಿನ್ದT வழிபடும் பூசாரிச்சியாகிய தேவராட்டி குறிஞ்சி நிலத்துக்குரிய குறிஞ்சிப் பண்ணில் அமைந்த பாடலைப் பாடுகிருள். 1, நற்றிணை, 22:10-12, 2 குறுந்தொகை, 263,4,