பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சி 1? "நறுமலச் சிலம்பில் நன்னகர் வாழ்த்தி நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி to go to குறமகள் முருகியம் நிறுத்து" - தினேக் கொல்லையில் குற மகளிர் கிளிகளைக் கடிவதற்காக ஒருவகைப் பாட்டைப் பாடுவர். அதைப் பிற்காலத்தில் ஆலோலம் ☾ᎱᏮöᎢ !_ᎫfᎢ . . "புள்ளார் இயத்த விலங்குமலைச் சிலம்பின் வள்ளுயிர்த் தெள்விளி இடைஇடைப் பயிற்றிக் கிள்ளே քւաւոպտ"* - - - "கிளிகடி மகளிர் விளிபடு பூசல்” குற மக்கள் புலியொடு பொருகின்றனர். அப்போது அவர் களுக்குக் காயம் உண்டாகிறது, அதனால் உண்டாகும் வேதனை தணிவதற்காக அவர் மனேவியராகிய குறமகளிர் பாடுகின்றனர், கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பில் நெடுவசி விழுப்புண் தணிமார் காப்பென அறல்வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல்." குறமகளிர் தினேயைக் குத்தும்போது பாடுகிருர்கள். அர் தப் பாட்டுக்கு வள்ளேப் பாட்டு என்று பெயர். . “ திண்குறு மகளிர் இசைபடு வள்ளே” * பாவடி உரல பகுவாய் வள்ளை" கொல்யானேக் கோட்டால் வெதிர்நெற் குறுவாம்நாம் வள்ளை அகவுவம்வா, இகுளேதாம் வள்ளே அகவுவம் வா." பாடுவர். . - “ குறவர்தம் பெண்டிரொடு...அயரும் குரவை." குறத்தியருள் கட்டுப் பார்க்கும் கட்டுவிச்சி மலைகளைப் பாடுவாள். . ". . . . - . குறவர்கள் தம் பெண்டிரொடு குரவைக் கூத்தாடும்போது 1. திருமுருகாற்றுப்படை, 238-48, 2. குறிஞ்சிப் 99-101. ੂ .ே மலைபடு. 329, . 6. குறுந் 39 : 1. 4. மலைபடு. 302-4, 7. கலி. 42 : 7–9. , 5. மலைபடு. 842, 8. மலைபடு. 320-22. மலே-2 . . . - . “s