பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருமகள் : கும்ேபம் தேம்பித்தேம்பி ஏண்டி திணறிக்கிட் டழுகிருய் சோம்பேறி நாயேநீ சும்மாஎண்டி அழுகிருய் ? அடிக்குசும்மா உன்னை அத்தையிண்ணு பார்த்தேனம்மா அடக்குசும்மா வாயை அடக்குசும்மா கையை, உனக்கிருக்கு துடைப்பக்கட்டை எனக்கிருக்கு பழையமுறம் உனக்கிருக்கு திருட்டுக்கை எனக்கிருக்கு முரட்டுக்கை. பணக்கொழுப் போஉனக்குப் பார்க்கிறேண்டி ஒருகை இணக்கமாப் போனல்போச்சு இல்லாட்டி வணக்குவேண்டி. எண்டிஎன்னே இப்படி ஏமாற்றப் பார்க்கிறே தலைகரை ச்ச பெருச்சாளிக்குத் த லேயில்கொம்பு முளேச்சிருக்கு, எலும்புக்கூடு கிழக்கிழவிக்கு எகத்தாள மாயிருக்கு இலையும்குழையும் தின்னவளுக்கு எடுப்புமுறுக்கு ரொம்ப இருக்கு. த&லசீவத் தெரியாதவளுக்குத் தலைகாணி வேறிருக்கு CAAAA SAS SSAS SSAS SSAS SSAS SSAAAA AA AAAA AAA AAAA SAAAAA AAAA SAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS

  • به ه به * * * * * * * * * * * *

உன்குலேயை அறுத்திடுவேன் குரங்கே நாயேபேயே உன் மயிரை அறுத்திடுவேன் போபோ மூதேவியே. 211 19 30 28 25