பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 மலே அருவி மாமியாள் : சோருக்கத் தெரியாக சோம்பேறிப் பெண்ணுக்கு விருப்பு ஏதுக்கடி கள்ளி விருப்பு ஏதுக்கடி ? தாவாாம் பெருக்கத் தெரியாத பெண்ணுக்குப் பூமாலை ஏதுக்கடி - கள்ளி பூமாலை ஏதுக்கடி ? புருசனச் சாமிண்ணு பணியாத பெண்ணுக்குப் பொன்தாலி ஏதுக்கடி . கள்ளி பொன் தாலி ஏதுக்கடி? பெருந்தினி யைத்திண்னும் பேயான பெண்ணுக்கு விருந்தாளி ஏதுக்கடி - கள்ளி விருந்தாளி ஏதுக்கடி ? மரியாதை இல்லாமல் வாய்பேசும் பெண் ணுக்கு மாமியாள் ஏதுக்கடி - கள்ளி மாமியாள் ஏதுக்கடி ? தாய்சொல்லைக் கேட்காத நாடோடிக் கழுதைக்குத் தங்கநகை ஏதுக்கடி - கள்ளி தங்கநகை ஏதுக்கடி ? அண்ணன் தம்பிமாரை அழுகவச் சவளுக்கு அரண்மனை ஏதுக்கடி கள்ளி அரண்மனை ஏதுக்கடி ? கறுப்புப் பொட்டுவச்சுக் கண்ணடிக் கிறவளுக்குப் புருசனும் ஏதுக்கடி கள்ளி புருசனும் ஏதுக்கடி ? 27 29 30 31 32 38 34